என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நெல்லித்தோப்பு மார்க்கெட்
நீங்கள் தேடியது "நெல்லித்தோப்பு மார்க்கெட்"
புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பொழியும்.
மழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழையினால் தேங்கும் தண்ணீரால் டெங்கு காய்ச்சல் பரவவும் வாய்ப்புள்ளது.
இதற்கான விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சார்பில் காலி மனைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற 15 நாள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட், சுற்றுப்புற பகுதிகளை சுற்றிப்பார்த்த கலெக்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் சுற்றுப்புற பகுதிகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் தண்ணீர், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நெல்லித்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
புதுவையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பொழியும்.
மழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழையினால் தேங்கும் தண்ணீரால் டெங்கு காய்ச்சல் பரவவும் வாய்ப்புள்ளது.
இதற்கான விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சார்பில் காலி மனைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற 15 நாள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட், சுற்றுப்புற பகுதிகளை சுற்றிப்பார்த்த கலெக்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் சுற்றுப்புற பகுதிகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் தண்ணீர், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நெல்லித்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X